மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற்றன இதில் பல்வேறு அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் R. சந்திரன் M.A.,B.Ed., விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்
Comments
Post a Comment